மனைவி மீதான ஊழல் புகார் மீது விசாரணை தொடங்கியதால்... பிரதமருக்கான பணிகளை நிறுத்தி வைத்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் Apr 25, 2024 247 தனது மனைவி மீதான ஊழல் புகாரில் விசாரணை தொடங்கியுள்ளதால், பிரதமருக்கான பணிகளை நிறுத்தி வைத்திருப்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் அறிவித்துள்ளார். வரும் திங்களன்று தனது அரசியல் எதிர்காலம் குற...